நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் - மத்திய அரசு முடிவு!
Jan 14, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நாடு முழுவதும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்களை அதிகளவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நாடு முழுவதும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்களை அதிகளவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ((NEXT)) அதன்படி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அதிகாரிகள், தமிழக தொழில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

ஓசூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக, ஒவ்வொரு இடத்திலும் 200 முதல் 250 ஏக்கர் வரை தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தருமாறும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிலம் கையகப்படுத்தி தந்தால் பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாகப் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைத்துதரப்படும் எனத் தமிழக அதிகாரிகளிடம், மத்திய அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags: மத்திய அரசு முடிவுCentral government decides to set up multi-modal freight transport parks across the country to promote domestic manufacturingபல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா
ShareTweetSendShare
Previous Post

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

Next Post

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

Related News

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies