பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்க சென்ற ஆர்பிஎப் காவலர் மீது தாக்குதல்!
Nov 9, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்க சென்ற ஆர்பிஎப் காவலர் மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்கச் சென்ற ஆர்பிஎப் காவலர் உட்பட இருவரை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம் ரயிலில் ஏசி மெக்கானிக்காகக் கார்த்திக் என்பவர் கடந்த ஆறு மாதங்களாகத் தற்காலிக பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் கடந்த மாதம் 28ஆம் தேதி பணியில் இருந்தபோது அவரது செல்போன் காணாமல் போயுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பினோயிடம், கார்த்திக் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆர்பிஎப் காவலர், செல்போனை ட்ராக் செய்து பர்மா பஜாரில் சந்தேகிக்கும் வகையில் நின்ற சந்துரு என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆர்பிஎப் வீரர் மற்றும் ஏசி மெக்கானிக் கார்த்திக் ஆகியோரை, பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துரு மற்றும் இர்பான் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், பர்மா பஜாரில் ஆர்.பி.எப் காவலர் மற்றும் ஏசி மெக்கானிக் தாக்கப்பட்டதன் வீடியோ வெளியாகி உள்ளது.

Tags: RPF constable attacked in Burma Bazaar after going to find missing cell phoneஆர்பிஎப் காவலர் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : பள்ளியில் பழுதடைந்த குடிநீர் தொட்டியால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து!

Next Post

இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த உ.பி போலீசார்!

Related News

அவனியாபுரம் – காய்கறி வாரச் சந்தையால் போக்குவரத்து நெரிசல்!

மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்ட கிராம உதவியாளர் தேர்வு!

அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூடத் திமுக அரசு Total Failure – எடப்பாடி பழனிசாமி

55 சாயப்பட்டறைகளை அமைக்க 40க்கும் மேற்பட்ட கிராமத்தினர் எதிர்ப்பு!

இளவரசர் போல நான் இருந்ததில்லை – செங்கோட்டையன்

IRONMAN 70.3 Goa பந்தயத்தில் பங்கேற்ற அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : 847 புஷ்-அப் எடுத்து ரோஹ்தாஷ் சவுத்ரி கின்னஸ் சாதனை!

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படத்தின் டீசர் வெளியீடு!

ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி!

போர்ச்சுக்கல் : தொழிலாளர் சீர்திருத்தங்களை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பிற்கு விரோதமானதல்ல – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது!

நவ.24ம் தேதி முதல் அரசன் படத்தின் படப்பிடிப்புகள் தொடக்கம்!

இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த உ.பி போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies