பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்க சென்ற ஆர்பிஎப் காவலர் மீது தாக்குதல்!
Jan 15, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்க சென்ற ஆர்பிஎப் காவலர் மீது தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்கச் சென்ற ஆர்பிஎப் காவலர் உட்பட இருவரை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம் ரயிலில் ஏசி மெக்கானிக்காகக் கார்த்திக் என்பவர் கடந்த ஆறு மாதங்களாகத் தற்காலிக பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் கடந்த மாதம் 28ஆம் தேதி பணியில் இருந்தபோது அவரது செல்போன் காணாமல் போயுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பினோயிடம், கார்த்திக் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆர்பிஎப் காவலர், செல்போனை ட்ராக் செய்து பர்மா பஜாரில் சந்தேகிக்கும் வகையில் நின்ற சந்துரு என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆர்பிஎப் வீரர் மற்றும் ஏசி மெக்கானிக் கார்த்திக் ஆகியோரை, பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துரு மற்றும் இர்பான் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், பர்மா பஜாரில் ஆர்.பி.எப் காவலர் மற்றும் ஏசி மெக்கானிக் தாக்கப்பட்டதன் வீடியோ வெளியாகி உள்ளது.

Tags: RPF constable attacked in Burma Bazaar after going to find missing cell phoneஆர்பிஎப் காவலர் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : பள்ளியில் பழுதடைந்த குடிநீர் தொட்டியால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து!

Next Post

இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த உ.பி போலீசார்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies