நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!
Nov 9, 2025, 08:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை வள்ளியூரில், மத ரீதியாகப் பிரச்னை ஏற்படுத்த முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது.

நெல்லை பேருந்து நிலையத்திற்கு அதிகாலையில் வந்தபோது குடும்பத்துடன் ஏறிய பூசாரியிடம், பேருந்து வள்ளியூருக்கு போகாது என ஓட்டுநர் கூறியுள்ளார்.

மேலும், பேருந்து நாலுமாவடியில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்திற்கு சென்று வருவதாகவும், வள்ளியூர் போகாது எனவும் நடத்துநர் அடாவடியாகப் பேசியுள்ளார்.

அத்துடன், பேருந்தில் இருந்த பயணிகள் பூசாரியின் குடும்பத்தைத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வள்ளியூர் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கிய பூசாரி குடும்பத்தினர், பேருந்து முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், பூசாரி குடும்பத்தினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஒருமணி நேரமாகச் சிறைபிடிக்கப்பட்ட அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மத ரீதியாகப் பிரச்னை ஏற்படுத்த முயன்ற நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Nellai districtஅரசுப் பேருந்துGovernment bus held up for over an hour in Valliyur
ShareTweetSendShare
Previous Post

இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

Next Post

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

காட்டு யானையை வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : வனத்துறை

தர்மபுரி : நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு கட்டுப்பாடு? – தயாரிப்பாளர் சங்கம்

Load More

அண்மைச் செய்திகள்

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

வியட்நாம் : கல்மேகி புயலால் சின்னாபின்னமான மீனவ கிராமம்!

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

மென்பொறியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வேலை கிடைக்க உதவிய சாட் ஜிபிடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies