வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது - திரௌபதி முர்மு
Nov 10, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது – திரௌபதி முர்மு

Web Desk by Web Desk
Nov 10, 2025, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் அங்கோலா முக்கிய பங்காற்றுவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கோலா தலைநகர் லுவாண்டா சென்றடைந்த குடியரசுத் தலைவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் ஜோனோ லூரென்சோ மற்றும் அதிகாரிகள் இணைந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, அங்கோலா அதிபர் ஜோனோ லூரென்சோ மற்றும் பிரதிநிதிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் அங்கோலா முக்கிய பங்காற்றுவதாகக் கூறினார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், ரயில்வே துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருவதாகப் பெருமிதம் தெரிவித்த அவர், இது போன்ற ரயில்களை அங்கோலாவிற்கும் வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர், அதிபர் ஜோனோ லூரென்சோவை சந்தித்து பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள்குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Tags: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முVande Bharat trains are creating a huge revolution - Draupadi Murmuஅங்கோலா
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு : சிறையில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட கைதிகள்!

Next Post

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

Related News

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

உத்தரபிரதேசம் : கஞ்சா கடத்தல் வியாபாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்!

கடமையை செய், பலனை எதிர்பாராதே! – பகவத் கீதையை அடிக்கோடிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சபேஷின் மறைவு மிகுந்த வலியைத் தருகிறது : இசையமைப்பாளர் தேவா

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

புகார் தெரிவித்தவரின் பேச்சிற்கு செவிசாய்க்காத அமைச்சரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது – திரௌபதி முர்மு

பெங்களூரு : சிறையில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட கைதிகள்!

திமுகவை நாட்டை விட்டே அகற்றும் வலிமை பாஜகவுக்கு உண்டு – கேசவ விநாயகம்

நிலவில் நீர், பனிக்கட்டி – படங்களை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies