ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!
Nov 11, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

பொங்கல் பண்டிகைக்காக உற்பத்தி செய்த வேட்டி, சேலை தேக்கம்!

Web Desk by Web Desk
Nov 11, 2025, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகைக்காக உற்பத்தி செய்த வேட்டி சேலையில், தேக்கமடைந்துள்ள 13லட்சம் வேட்டிகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காகக் குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி வருகிறது. கடந்தாண்டு தலா ஒரு கோடியே 77லட்சம் வேட்டி, சேலை கொள்முதல் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அரசின் சார்பில் கொள்முதல் தரப் பரிசோதனை போது 13லட்சம் வேட்டிகள் பாலிஸ்டர் காட்டனை விடக் கூடுதலாக இருந்ததால் அரசு கொள்முதல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், வேட்டியை மீண்டும் தரப் பரிசோதனை செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல் திருப்பூர் பகுதியை சேர்ந்த 65 சங்கங்களில் வேட்டிகள் கொள்முதல் செய்யாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், கூட்டுறவு சங்கங்களுக்கு நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கும் நிலையில், வேட்டியில் பாலிஸ்டர் இருப்பதற்கு நெசவாளர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

Tags: Weavers' Association in Erode begins hunger strike
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

Next Post

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

Related News

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies