இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? - என்ஐஏ சொல்வது என்ன?
Nov 12, 2025, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

Web Desk by Web Desk
Nov 12, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடுகளைப் புனரமைப்பதற்காகப் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணம், கராச்சிக்கு ஹவாலா மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

என்ஐஏ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்தியா மற்றும் இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை, மீண்டும் புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா எனத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த குணா, புஷ்பராஜா உள்ளிட்ட 10 பேர் திருச்சியில் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும், அதில், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பணத்தை திரட்டத் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பைப் புனரமைக்க முடிவு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சதிச்செயலை கண்டுபிடித்து, 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதற்கான ஆதாரங்கள், ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துகள் கடத்துவதில் அனுபவம் வாய்ந்த கராச்சியில் உள்ள ஹாஜி சலீம் என்பவருடன் இலங்கையை சேர்ந்தவர்கள் தொடர்பில் இருந்ததாகவும், ஹாஜி சலீம்க்கு அனுப்பியுள்ள ஆவணங்களை குணா மற்றும் அவரது மகனிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பணப்பரிவர்த்தனையும் ஹவாலா மூலமாக நடந்துள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Tags: NiaIs the LTTE active again in India? - NIA
ShareTweetSendShare
Previous Post

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

Next Post

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

Related News

டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு 9வது இடம்!

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியாவில் கேரளாதான் எனக்கு பிடித்த மாநிலம் : ரஷ்ய Content Creator அமினா ஃபைண்ட்ஸ் இன்ஸ்டாவில் பதிவு!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோயிலில் புகுந்து சாமி நகைகளை திருடிய நபர்- சிசிடிவியில் பதிவான காட்சி!

திண்டுக்கல் : மோகம் குறையாத குணா குகை – கண்டு களித்த கேரள மாணவர்கள்!

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கும் தயார் : உபேந்திரா திவேதி

மலேசியா : படகு கவிழ்ந்து விபத்து : 25-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

சிரியா : அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருட்டு!

அயர்லாந்து : 3-வது பெண் அதிபராக பதவியேற்ற கேத்தரின்!

பாகிஸ்தான் அதிபர், பிரதமரின் அதிகாரங்கள் பறிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies