விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் - சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!
Nov 12, 2025, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 12, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரின் மர்ம மரணத்தில் தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளைஞரின் மர்ம மரணத்தில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை வரும் 27ஆம் தேதிக்குள் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags: Mysterious death of a young man taken for investigation - High Court orders CBCID police
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

Next Post

ரஜினியிடம் ஆசி பெற்ற சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்!

Related News

பரமக்குடியில் இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கும் தயார் : உபேந்திரா திவேதி

மலேசியா : படகு கவிழ்ந்து விபத்து : 25-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

சிரியா : அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருட்டு!

அயர்லாந்து : 3-வது பெண் அதிபராக பதவியேற்ற கேத்தரின்!

பாகிஸ்தான் அதிபர், பிரதமரின் அதிகாரங்கள் பறிப்பு!

தைவான் : வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் சிரமம்!

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு – தாய்லாந்து

நாட்டில் வேலையின்மை விகிதம் 5.20%ஆக குறைந்துள்ளது: மத்திய அரசு!

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு – தலிபான்கள் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies