ரூ 25,060 கோடி மதிப்பில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ 25,060 கோடி மதிப்பில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25 ஆயிரத்து 60 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டு முதல் வரும் 2030 மற்றும் 31ம் நிதியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் நிராயத் புரோட்சஹான், நிராயத் திஷா அகிய 2 துணை திட்டங்கள்மூலம் இவை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான கடன்களை எளிதாகவும், குறைந்த வட்டியிலும் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியாளர்களுக்கு நிதி மற்றும் கடன் உதவி வழங்க 10 ஆயிரம் கோடி ரூபாயும் சர்வதேச சந்தையில் இந்திய பொருட்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க 15 ஆயிரத்து 60 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருட்கள்மீது அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், இத்திட்டம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: மத்திய அமைச்சரவை ஒப்புதல்Union Cabinet approves implementation of export promotion scheme worth Rs 25thousads
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விடுவிப்பு!

Next Post

அமெரிக்க நாடாளுமன்றத்தில் குறுகிய கால நிதி மசோதா நிறைவேற்றம்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies