அரசியலமைப்பு சட்டத்தை மீறி எஸ்ஆர்எம் ஹோட்டல் கையகப்பற்றல் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
Nov 15, 2025, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசியலமைப்பு சட்டத்தை மீறி எஸ்ஆர்எம் ஹோட்டல் கையகப்பற்றல் – வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்பு சட்டத்தை மீறித் திருச்சி எஸ்ஆர்ஆம் ஹேட்டாலை தமிழக சுற்றுலாத்துறை கையகப்படுத்தி உள்ளதாக அந்நிறுவன வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில், எஸ்ஆர்எம் ஹோட்டல் செயல்பட்டு வந்தது.

குத்தகை காலம் முடிந்ததாகக் கூறி அந்த நிலத்தைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அண்மையில் கைப்பற்றியது.

இது தொடர்பாக அந்நிறுவன வழக்கறிஞர் சையத் அகமது, சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கைப்பற்றியதாகவும், விடுதியில் தங்கியிருந்த வாடிக்கையாளர்களை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெயேற்றியதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் எஸ்ஆர்எம் நிறுவனம் சார்பில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: SRM Hotel acquisition violates the Constitution - Lawyer alleges
ShareTweetSendShare
Previous Post

இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை வழங்க தனியார் பள்ளிகளுக்கு அவகாசம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Next Post

32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies