அரசியலமைப்பு சட்டத்தை மீறி எஸ்ஆர்எம் ஹோட்டல் கையகப்பற்றல் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசியலமைப்பு சட்டத்தை மீறி எஸ்ஆர்எம் ஹோட்டல் கையகப்பற்றல் – வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்பு சட்டத்தை மீறித் திருச்சி எஸ்ஆர்ஆம் ஹேட்டாலை தமிழக சுற்றுலாத்துறை கையகப்படுத்தி உள்ளதாக அந்நிறுவன வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில், எஸ்ஆர்எம் ஹோட்டல் செயல்பட்டு வந்தது.

குத்தகை காலம் முடிந்ததாகக் கூறி அந்த நிலத்தைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அண்மையில் கைப்பற்றியது.

இது தொடர்பாக அந்நிறுவன வழக்கறிஞர் சையத் அகமது, சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கைப்பற்றியதாகவும், விடுதியில் தங்கியிருந்த வாடிக்கையாளர்களை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெயேற்றியதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் எஸ்ஆர்எம் நிறுவனம் சார்பில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: SRM Hotel acquisition violates the Constitution - Lawyer alleges
ShareTweetSendShare
Previous Post

இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை வழங்க தனியார் பள்ளிகளுக்கு அவகாசம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Next Post

32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies