அரசியலமைப்பு சட்டத்தை மீறி எஸ்ஆர்எம் ஹோட்டல் கையகப்பற்றல் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசியலமைப்பு சட்டத்தை மீறி எஸ்ஆர்எம் ஹோட்டல் கையகப்பற்றல் – வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்பு சட்டத்தை மீறித் திருச்சி எஸ்ஆர்ஆம் ஹேட்டாலை தமிழக சுற்றுலாத்துறை கையகப்படுத்தி உள்ளதாக அந்நிறுவன வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில், எஸ்ஆர்எம் ஹோட்டல் செயல்பட்டு வந்தது.

குத்தகை காலம் முடிந்ததாகக் கூறி அந்த நிலத்தைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அண்மையில் கைப்பற்றியது.

இது தொடர்பாக அந்நிறுவன வழக்கறிஞர் சையத் அகமது, சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கைப்பற்றியதாகவும், விடுதியில் தங்கியிருந்த வாடிக்கையாளர்களை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெயேற்றியதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் எஸ்ஆர்எம் நிறுவனம் சார்பில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: SRM Hotel acquisition violates the Constitution - Lawyer alleges
ShareTweetSendShare
Previous Post

இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை வழங்க தனியார் பள்ளிகளுக்கு அவகாசம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Next Post

32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies