சென்னை : கயிலாயம் ஆன்மிக சுற்றுலா எனக்கூறி 38 பேரிடம் ரூ.12.7 லட்சம் மோசடி!
Nov 15, 2025, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : கயிலாயம் ஆன்மிக சுற்றுலா எனக்கூறி 38 பேரிடம் ரூ.12.7 லட்சம் மோசடி!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கயிலாயம் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி சுமார் 13 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சுவாதீஸ்வரன் என்பவர், கயிலாயத்திற்கு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பலரிடம் சுமார் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

அவரை நம்பி மொத்தம் 38 பேர் G-Pay மூலம் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் சுற்றுலா ஏற்பாடு செய்யாமல், பணத்தையும் திருப்பித் தராமல் செல்போனை ஆஃப் செய்துவிட்டு சுவாதீஸ்வரன் தலைமறைவாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அம்பத்தூரை சேர்ந்த சுவாதீஸ்வரன் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த செல்வி ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், அனைவரையும் ஏமாற்றும் நோக்கிலேயே இருவரும் பணத்தை பெற்றது தெரியவந்தது. எனவே அவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கான பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Chennai: 38 people were defrauded of Rs. 12.7 lakhs by claiming that Kailash is a spiritual tourism destinationகயிலாயம் ஆன்மிக சுற்றுலா
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டை : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

கரூர் தவெக கூட்ட நெரிசல் – காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை!

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies