சென்னை : கயிலாயம் ஆன்மிக சுற்றுலா எனக்கூறி 38 பேரிடம் ரூ.12.7 லட்சம் மோசடி!
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : கயிலாயம் ஆன்மிக சுற்றுலா எனக்கூறி 38 பேரிடம் ரூ.12.7 லட்சம் மோசடி!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கயிலாயம் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி சுமார் 13 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சுவாதீஸ்வரன் என்பவர், கயிலாயத்திற்கு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பலரிடம் சுமார் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

அவரை நம்பி மொத்தம் 38 பேர் G-Pay மூலம் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் சுற்றுலா ஏற்பாடு செய்யாமல், பணத்தையும் திருப்பித் தராமல் செல்போனை ஆஃப் செய்துவிட்டு சுவாதீஸ்வரன் தலைமறைவாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அம்பத்தூரை சேர்ந்த சுவாதீஸ்வரன் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த செல்வி ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், அனைவரையும் ஏமாற்றும் நோக்கிலேயே இருவரும் பணத்தை பெற்றது தெரியவந்தது. எனவே அவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கான பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Chennai: 38 people were defrauded of Rs. 12.7 lakhs by claiming that Kailash is a spiritual tourism destinationகயிலாயம் ஆன்மிக சுற்றுலா
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டை : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

கரூர் தவெக கூட்ட நெரிசல் – காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies