அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!
Jan 14, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டிற்கு அண்மையில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.

மேலும் அவரது வீட்டு வாசலில் உருது மொழியில் வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தொடர்ந்து தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் அமர் பிரசாத் ரெட்டி வலியுறுத்தினார்.

Tags: DGPஅமர் பிரசாத் ரெட்டிBomb threat to Amar Prasad Reddy's house - Petition filed at DGP's office seeking security
ShareTweetSendShare
Previous Post

பிஏபி வாய்க்காலில் உடைப்பு : விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் அச்சம்!

Next Post

நெல்லை : தேசிய நெடுஞ்சாலையில் மழைநீரை வெளியேற்றியதால் மக்கள் அவதி!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies