ஆர்மரோ பேரழிவின் 40வது ஆண்டு நினைவு தினம் : ஆற்றில் படகு விட்டு இழந்த குழந்தைகளை தேடும் பெற்றோர்!
Mar 15, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆர்மரோ பேரழிவின் 40வது ஆண்டு நினைவு தினம் : ஆற்றில் படகு விட்டு இழந்த குழந்தைகளை தேடும் பெற்றோர்!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலம்பியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்ததில் காணாமல் போன தங்களது குழந்தைகள் என்றாவது திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஆற்றில் படகு விட்டுப் பெற்றோர் வேண்டுதலில் ஈடுபட்டனர்.

கொலம்பியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள பனிமூடிய நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை, உலகின் மிகவும் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடந்த 1985ஆம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இந்த எரிமலை வெடித்ததில், பனி உறுகி சக்தி வாய்ந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அர்மேரோ நகருக்குள் புகுந்தது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும், பலர் மாயமாகினர். இச்சம்பவம் நடைபெற்று 40 ஆண்டுகள் கடந்த நிலையில், காணாமல் போன தங்களது குழந்தைகள் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஆற்றில் காகிதப் படகுகள் விட்டுப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேண்டுதலில் ஈடுபட்டனர்.

Tags: 40th anniversary of Armero disaster: Parents search for children lost after boat capsizes in riverஆர்மரோ பேரழிவு
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் கணவரின் கார் கண்ணாடியை சுத்தியலால் அடித்து உடைத்த மனைவி!

Next Post

இந்தியாவின் நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வந்தது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies