போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம்!
Jan 14, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம்!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போட்ஸ்வானாவில் வணிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு போட்ஸ்வானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தலைநகர் காபோரோனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.

முன்னதாக, டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இருநாடுகள் இடையிலான 60 ஆண்டு கால ராஜதந்திர உறவைக் கொண்டாடும் தருணம், வரலாற்று சிறப்புமிக்கது எனத் தெரிவித்தார்.

போட்ஸ்வானாவில் வணிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, கபோரோனில் உள்ள மகோலோடி சரணாலயத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.

அப்போது, அந்நாட்டு அதிபர் டுமா போகோ முன்னிலையில் 8 சிறுத்தைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து பேசிய திரௌபதி முர்மு, ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் விடப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முPresident Draupadi Murmu's visit to Botswana
ShareTweetSendShare
Previous Post

சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies