போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம்!
Nov 14, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம்!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போட்ஸ்வானாவில் வணிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு போட்ஸ்வானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தலைநகர் காபோரோனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.

முன்னதாக, டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இருநாடுகள் இடையிலான 60 ஆண்டு கால ராஜதந்திர உறவைக் கொண்டாடும் தருணம், வரலாற்று சிறப்புமிக்கது எனத் தெரிவித்தார்.

போட்ஸ்வானாவில் வணிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, கபோரோனில் உள்ள மகோலோடி சரணாலயத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.

அப்போது, அந்நாட்டு அதிபர் டுமா போகோ முன்னிலையில் 8 சிறுத்தைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து பேசிய திரௌபதி முர்மு, ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் விடப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முPresident Draupadi Murmu's visit to Botswana
ShareTweetSendShare
Previous Post

சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

Related News

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

சூடான் : தொடரும் உள்நாட்டு போரால் மக்கள் தவிப்பு!

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால்!

Load More

அண்மைச் செய்திகள்

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

கோவை கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்!

சீனா : வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் ரோபோக்கள்!

சீனா : புதிய காரை சோதித்து பார்த்த போது நேர்ந்த சம்பவம்!

உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் – சேன்ஸலர்!

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies