சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் - விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் – விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறநிலையத்துறையின் அலட்சியத்தால் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது எனக் கூறியுள்ளது.

அனுபவம் இல்லாத ஒப்பந்த நிறுவனத்திற்கு, குளத்தைத் தூர்வாரும் பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாகக் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் குளத்தில் இருந்து அதிகமான கனிமவளம் எடுக்கப்பட்டதால் குளத்தின் சுவர் சேதமடைந்துள்ளதாகவும், கனிமவள திருட்டுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளது.

சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு  அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Tags: VHPவிஸ்வ ஹிந்து பரிஷத்The Suchindram temple pond should be renovated without changing its tradition - Vishwa Hindu Parishad insists
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம்!

Next Post

டெல்லி வந்தடைந்த திரெவுபதி முர்மு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies