சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் - விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!
Nov 14, 2025, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் – விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 14, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறநிலையத்துறையின் அலட்சியத்தால் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது எனக் கூறியுள்ளது.

அனுபவம் இல்லாத ஒப்பந்த நிறுவனத்திற்கு, குளத்தைத் தூர்வாரும் பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாகக் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் குளத்தில் இருந்து அதிகமான கனிமவளம் எடுக்கப்பட்டதால் குளத்தின் சுவர் சேதமடைந்துள்ளதாகவும், கனிமவள திருட்டுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளது.

சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு  அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Tags: VHPவிஸ்வ ஹிந்து பரிஷத்The Suchindram temple pond should be renovated without changing its tradition - Vishwa Hindu Parishad insists
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம்!

Next Post

டெல்லி வந்தடைந்த திரெவுபதி முர்மு!

Related News

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

கோவை கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்!

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

சூடான் : தொடரும் உள்நாட்டு போரால் மக்கள் தவிப்பு!

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால்!

சீனா : வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் ரோபோக்கள்!

சீனா : புதிய காரை சோதித்து பார்த்த போது நேர்ந்த சம்பவம்!

உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் – சேன்ஸலர்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies