டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் - புலனாய்வு அமைப்பு விசாரணை!
Nov 15, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

Web Desk by Web Desk
Nov 15, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் இருவரை புலனாய்வு அமைப்புகள் கைது செய்து விசாரித்து வருகின்றன.

கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்தச் செயலில் ஈடுபட்டது காஷ்மீரை சேர்ந்த மருத்துவரான உமர் நபி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் உமர் நபியின் பயங்கரவாத செயலுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கிய இரு ஹவாலா முகவர்களை புலனாய்வு அமைப்புகள் கைது செய்து விசாரித்து வருகின்றன.

முதற்கட்ட விசாரணையில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணம், வெடிக்கும் தன்மை கொண்ட NPK உரத்தை 26 குவிண்டால் வாங்குவதற்காகச் செலவிடப்பட்டுள்ளது.

சான்றுகளைச் சரிபார்க்காமல் விற்பனை செய்ததற்காக 20-க்கும் மேற்பட்ட உரக் கடைக்காரர்களும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத வலையமைப்பு எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டது என்பதை கண்டறிந்து அவற்றைத் தகர்க்கும் பணியில் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

Tags: delhi car blastடெல்லி கார் வெடிப்புHawala agents who helped in Delhi car blast attack - Intelligence agency investigating
ShareTweetSendShare
Previous Post

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

Next Post

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

Related News

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies