டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் - புலனாய்வு அமைப்பு விசாரணை!
Jul 27, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் இருவரை புலனாய்வு அமைப்புகள் கைது செய்து விசாரித்து வருகின்றன.

கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்தச் செயலில் ஈடுபட்டது காஷ்மீரை சேர்ந்த மருத்துவரான உமர் நபி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் உமர் நபியின் பயங்கரவாத செயலுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கிய இரு ஹவாலா முகவர்களை புலனாய்வு அமைப்புகள் கைது செய்து விசாரித்து வருகின்றன.

முதற்கட்ட விசாரணையில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணம், வெடிக்கும் தன்மை கொண்ட NPK உரத்தை 26 குவிண்டால் வாங்குவதற்காகச் செலவிடப்பட்டுள்ளது.

சான்றுகளைச் சரிபார்க்காமல் விற்பனை செய்ததற்காக 20-க்கும் மேற்பட்ட உரக் கடைக்காரர்களும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத வலையமைப்பு எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டது என்பதை கண்டறிந்து அவற்றைத் தகர்க்கும் பணியில் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

Tags: delhi car blastடெல்லி கார் வெடிப்புHawala agents who helped in Delhi car blast attack - Intelligence agency investigating
ShareTweetSendShare
Previous Post

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

Next Post

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

Related News

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies