வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் - அதிமுகவினர் வாக்குவாதம்!
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 16, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் அமர்ந்து BLO அதிகாரிகள் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ததால் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 43வது வார்டு பகுதியில் உள்ள 99, 100, 101,102 ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களை 43வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஆயூப்கான், தனது இல்லத்திலேயே அமர வைத்து எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து அப்பகுதிக்கு வந்த அதிமுகவினர் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரிடம், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வீடு வீடாக சென்று திரும்ப பெறாமல், ஒரே இடத்தில் திரும்ப பெறுவதால் மீண்டும் வாக்காளர் பட்டியிலில் குளறுபடிகள் ஏற்படும் நிலை உருவாகும் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பி.எல்.ஓ.க்கள் பதில் அளிக்காத நிலையில், ஆயூப்கான் இது தங்கள் பகுதி என்றும், வாக்காளர்களை தாங்களே சரிபார்த்துக் கொள்வதாகவும் கூறியதால் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளறுபடிகள் நடைபெறுவதாக பலமுறை புகார் அளித்தும் தொடர்ந்து இதே நிலை நீடிப்பதாகவும் அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.

Tags: Vellore CorporationAIADMK members argumenSIR applicationDMK councilor's residence.DMK MLA Ayub Khan
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Next Post

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies