திருவண்ணாமலை : பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக நிதி நிறுவனம் மீது புகார்!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக நிதி நிறுவனம் மீது புகார்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டனர்.

செய்யாறு பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம், நகைச் சீட்டு, ஏலச்சீட்டு, பாத்திரச் சீட்டு எனப் பல வகையில் பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்துப் பல கோடி ரூபாய் மோசடி செய்தததாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தைச் சேர்ந்த அல்தாஃப், அவரது மனைவி ரஃரின் பேகம், கிரிஜா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் பலரிடம் பணம் வசூலித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, தங்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டோர், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Tags: Tiruvannamalai: Complaint against financial institution for defrauding several crores of rupees
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் : ரூ.4.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை சரிவு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies