தாம்பரம் அருகே நாய்க்குட்டிகளை கொன்ற வடமாநில தொழிலாளி மீது வழக்குப்பதிவு!
Mar 16, 2026, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் அருகே நாய்க்குட்டிகளை கொன்ற வடமாநில தொழிலாளி மீது வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் அருகே நாய்க்குட்டியை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசிக் கொன்ற செய்த வட மாநில தொழிலாளிமீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலையூர் வேங்கைவாசல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாடியில் இருந்த 2 நாய்குட்டிகள், அங்கு பணியில் இருந்த தொழிலாளியைப் பார்த்துக் குரைத்துள்ளது.

இதனால் கோபமடைந்த தொழிலாளி, 2 நாய்க்குட்டிகளையும் சரமாரியாகத் தாக்கி மூன்றாவது மாடியில் இருந்து கீழே வீசி கொன்றுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வடமாநில தொழிலாளி ராம் ஜுல்பிகர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Case registered against northern state worker who killed puppies near Tambaram
ShareTweetSendShare
Previous Post

சாலை வரி விவகாரம் : ஆம்னி பேருந்துச் சேவை இயக்கப்பட மாட்டாது – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்!

Next Post

திருப்பரங்குன்றம் மலையில் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்?

Related News

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies