மாண்டியா : காட்டு யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
Mar 15, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாண்டியா : காட்டு யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே மின்உற்பத்தி நிலையத்தின் கால்வாயில் 2 நாட்களாகச் சிக்கி தவித்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மாண்டியாவின் மாளவள்ளி அடுத்த சிவனசமுத்திரம் அருகே உள்ள தனியார் மின்உற்பத்தி ஆலைக்குச் செல்லும் கால்வாயில் தவறி விழுந்த ஆண் காட்டுயானை வெளியே வரமுடியாமல் இரண்டு நாட்களாகத் தவித்து வந்தது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் வந்த நிலையில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் சென்றதால் யானை மீட்பது சவாலாக இருந்தது.

இதையடுத்து பெங்களூருவில் இருந்து ஹைட்ராலிக் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு யானையை அமைதிப்படுத்த மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர், ஹைட்ராலிக் கிரேன்களை கொண்டு யானையை பத்திரமாக மீட்டனர்.

2 நாட்களாக யானை தண்ணீரில் இருந்ததால் பூஞ்சை தொற்று மற்றும் தும்பிக்கை, கால்களில் புண்கள் ஏற்பட்டிருந்ததால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்த பின்னர் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் பத்திரமாக விடப்பட்டது.

Tags: Mandya: Forest Department personnel safely rescue wild elephant
ShareTweetSendShare
Previous Post

மலேசியா : கழிவறையின் மேல் பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு!

Next Post

பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies