மாண்டியா : காட்டு யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாண்டியா : காட்டு யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே மின்உற்பத்தி நிலையத்தின் கால்வாயில் 2 நாட்களாகச் சிக்கி தவித்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மாண்டியாவின் மாளவள்ளி அடுத்த சிவனசமுத்திரம் அருகே உள்ள தனியார் மின்உற்பத்தி ஆலைக்குச் செல்லும் கால்வாயில் தவறி விழுந்த ஆண் காட்டுயானை வெளியே வரமுடியாமல் இரண்டு நாட்களாகத் தவித்து வந்தது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் வந்த நிலையில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் சென்றதால் யானை மீட்பது சவாலாக இருந்தது.

இதையடுத்து பெங்களூருவில் இருந்து ஹைட்ராலிக் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு யானையை அமைதிப்படுத்த மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர், ஹைட்ராலிக் கிரேன்களை கொண்டு யானையை பத்திரமாக மீட்டனர்.

2 நாட்களாக யானை தண்ணீரில் இருந்ததால் பூஞ்சை தொற்று மற்றும் தும்பிக்கை, கால்களில் புண்கள் ஏற்பட்டிருந்ததால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்த பின்னர் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் பத்திரமாக விடப்பட்டது.

Tags: Mandya: Forest Department personnel safely rescue wild elephant
ShareTweetSendShare
Previous Post

மலேசியா : கழிவறையின் மேல் பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு!

Next Post

பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies