தெலங்கானா : 3 ஏக்கரில் பயிரிட்ட பருத்தி செடிகளை கொளுத்திய விவசாயி!
Jan 14, 2026, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானா : 3 ஏக்கரில் பயிரிட்ட பருத்தி செடிகளை கொளுத்திய விவசாயி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயி 3 ஏக்கர் பரப்பளவிலான பருத்து செடிகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தி உள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பருத்தி இறக்குமதி அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தியாகும் பருத்திக்கு போதிய விலை கிடைக்க வில்லையெனக் கூறப்படுகிறது. இதனால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நகார்கர்னூல் மாவட்டம் திம்மாபேட்டை அடுத்த அவஞ்சா கிராமத்தில் விவசாயி ஒருவர் தான் பயிரிட்டிருந்த பருத்தி செடிகளை தீ வைத்து அழித்தார்.

போதிய விலை கிடைக்காததாலும், கூலிக்கு ஆட்கள் கிடைக்காததாலும் விரக்தி அடைந்த அந்த விவசாயி வைக்கோல்களை பருத்தி செடியின் மீது பரப்பித் தீயிட்டு கொளுத்தினார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: Telangana: Farmer sets 3 acres of cotton plants on fireபருத்தி செடிகளை கொளுத்திய விவசாயி
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் : ரஷ்யாவின் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழப்பு!

Next Post

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டி.கே.சிவகுமார் சூசக தகவல்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies