தெலங்கானா : 3 ஏக்கரில் பயிரிட்ட பருத்தி செடிகளை கொளுத்திய விவசாயி!
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானா : 3 ஏக்கரில் பயிரிட்ட பருத்தி செடிகளை கொளுத்திய விவசாயி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயி 3 ஏக்கர் பரப்பளவிலான பருத்து செடிகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தி உள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பருத்தி இறக்குமதி அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தியாகும் பருத்திக்கு போதிய விலை கிடைக்க வில்லையெனக் கூறப்படுகிறது. இதனால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நகார்கர்னூல் மாவட்டம் திம்மாபேட்டை அடுத்த அவஞ்சா கிராமத்தில் விவசாயி ஒருவர் தான் பயிரிட்டிருந்த பருத்தி செடிகளை தீ வைத்து அழித்தார்.

போதிய விலை கிடைக்காததாலும், கூலிக்கு ஆட்கள் கிடைக்காததாலும் விரக்தி அடைந்த அந்த விவசாயி வைக்கோல்களை பருத்தி செடியின் மீது பரப்பித் தீயிட்டு கொளுத்தினார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: Telangana: Farmer sets 3 acres of cotton plants on fireபருத்தி செடிகளை கொளுத்திய விவசாயி
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் : ரஷ்யாவின் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழப்பு!

Next Post

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டி.கே.சிவகுமார் சூசக தகவல்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies