தமிழகத்தின் கலாச்சார மையமாக சென்னை திகழ்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் கலாச்சார மையமாக சென்னை திகழ்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 21, 2025, 06:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் கலாச்சார மையமாக சென்னை திகழ்வதாக  ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் தென் மண்டல கலாச்சார மையம் இணைந்து நடத்தும் மார்கழி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய ஆளுநர், சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் தலையீட்டால் கலை மற்றும் கலாச்சாரங்கள் மறைக்கப்பட்டன… அவற்றை நாம் மீட்டு காக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தின் கலாச்சார மையமாக சென்னை திகழ்கிறது எனவும் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த கலைகளை காண்பதற்கும் கற்பதற்கும் சென்னைக்கு பலரும் வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

கலைகளுக்கான மாதமாக மார்கழியை கடைப்பிடிக்கிறோம் எனவும் இசை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல ஆய்வுகளை இன்னும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாரதம் நமக்கானது மட்டுமல்ல… உலகத்திற்கானது… அதை நாம் போற்ற வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

Tags: Southern Regional Cultural CenterGovernor R.N.RaviGovernor R.N. Ravi speechChennai is the cultural center of Tamil Nadu.Margazhi Utsava program
ShareTweetSendShare
Previous Post

எஸ்.ஐ.ஆர். தொடர்பான உதவிகள் வழங்க பாஜக சார்பில் உதவி மையம் – நயினார் நாகேந்திரன் தகவல்!

Next Post

வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக பீஹாரும் இருக்கும் – நிதிஷ் குமார் உறுதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies