அதிமுக ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் கைது - அதிமுக ஆர்பாட்டம்!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் கைது – அதிமுக ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 21, 2025, 07:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் சாய் ஆகியோரை தேனாம்பேட்டை அலுவலகத்தில் காவல்துறையினர் எந்தவித விளக்கமும் கூறாமல் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜெஜெ நகர் காவல் நிலையம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசு தேர்தல் பயத்தின் வெளிப்பாடாகவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினர்.

அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் ஐடி பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய திமுக அரசின் காவல்துறை, தலைநகரில் ரவுடிகள் கத்தியுடன் திரிந்துக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டிய காவல்துறை, எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தின் மீது தனது அராஜகப் போக்கைக் காட்டுவது பச்சையான கோழைத்தனம் எனத் தெரிவித்துள்ளது.

Tags: social media managementAIADMK members protestTeynampet office
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் சமூக அளவில் அமைதியை மீட்டெடுக்க முயற்சி – மோகன் பகவத்

Next Post

பொள்ளாச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் அச்சம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies