தென்காசி : பராமரிப்பின்றி அவதிப்படும் சங்கரன்கோவில் கோமதி யானை - வனத்துறையினர் வேதனை!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி : பராமரிப்பின்றி அவதிப்படும் சங்கரன்கோவில் கோமதி யானை – வனத்துறையினர் வேதனை!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் யானை கோமதிக்கு முறையான பராமரிப்பு இல்லை என மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோமதி யானையின் உடல்நிலை குறித்து வனத்துறையினர் மற்றும் வன கால்நடை பராமரிப்பு குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது, யானைக்கு அதிக நகங்கள் வளர்ந்து முறையான பராமரிப்பின்றி இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், நடைபயிற்சி, பசுந்தீவன உணவுகள், எடை குறைப்பு என யானையை பராமரிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்காலிக பாகனுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய வன அலுவலர் ராஜ்மோகன், யானைக்கு முறையான பராமரிப்பு இல்லாததால், கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: தென்காசிTenkasi: Gomathi elephant in Sankaran temple suffering from lack of maintenance - Forest Department officials in distressகோமதி யானை
ShareTweetSendShare
Previous Post

ஜி20 உச்சி மாநாடு – தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

Next Post

கிருஷ்ணகிரி : வட்டாட்சியர் அலுவலகத்தில் தவெக-வினர் வாக்குவாதம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies