தென்காசி - Tamil Janam TV

Tag: தென்காசி

கனமழை எச்சரிக்கை – நெல்லை, தென்காசி, மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தூத்துக்குடி, ...

தென்காசி : பராமரிப்பின்றி அவதிப்படும் சங்கரன்கோவில் கோமதி யானை – வனத்துறையினர் வேதனை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் யானை கோமதிக்கு முறையான பராமரிப்பு இல்லை என மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். கோமதி யானையின் உடல்நிலை ...

தென்காசி : SIR படிவத்தில் ஊரின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் புகார்!

SIR படிவத்தில் தங்கள் ஊரின் பெயர் தவறாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரளான மக்கள் குவிந்தனர். திப்பணம்பட்டி அடுத்த ஆரியங்காவூரில் SIR ...

தென்காசியில் முதலமைச்சர் நிகழ்ச்சி – போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி!

தென்காசியில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆட்களை அழைத்து வர அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தியதால், மாணவ மாணவிகளும், பணிக்குச் செல்வோரும் பேருந்து கிடைக்காமல் அவதியடைந்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் ...

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

தென்காசி மாவட்டம் வலசை கிராமத்தில் குடிநீர் முறையாகக் கிடைப்பதில்லையென குற்றம் சாட்டிய திமுக நிர்வாகி அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். வலசை ...

தென்காசி : அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு ...

தென்காசி : நீர்வரத்து சீரானதால் பேரருவியில் குளிக்க அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாகக் குற்றால ...

தென்காசி : இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் சலசலப்பு!

தென்காசியில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் மாநில தலைவர், மாவட்ட தலைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குத்துக்கல்வலசையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், ...

தென்காசி : கரும்புச்சாறு இயந்திரத்திற்குள் சிக்கி கொண்ட பெண்ணின் கை – நீண்ட நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தென்காசியில் கரும்புச்சாறு இயந்திரத்தைச் சுத்தப்படுத்தும்போது தவறுதலாகச் சிக்கிக்கொண்ட பெண்ணின் கையை, தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த ...

தென்காசி : மதுப்பழக்கத்தை தூண்டும் விதமாக வீடியோ வெளியிட்ட வரிச்சியூர் செல்வம்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே  மதுப் பழக்கத்தைத் தூண்டும் விதமாக ரவுடி வரிச்சியூர் செல்வம் வீடியோ பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேக்கரை கிராமத்தில் உள்ள விவசாய தோப்பில், ...

தென்காசி : பழுதாகி நின்ற அரசு பேருந்து – பயணிகளே இறங்கி தள்ளிய அவலம்!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பாதி வழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தைப் பயணிகளே இறங்கித் தள்ளிய அவலநிலை அரங்கேறியது. வீரகேரளம்புதூரில் இருந்து தென்காசி நோக்கி நகரப் ...

தென்காசி : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற துணைத் ...

தென்காசி : கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு!

கடையம் வடக்கு ஒன்றிய திமுக  செயலாளர் லஞ்சம் கேட்பதால் மக்களின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ...

தென்காசி : இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து பதிவிட்ட நபர் மீது புகார்!

சமூக வலைத்தளங்களில் இந்து கடவுள்கள், இந்து வழிபாட்டு முறைகளைத் தவறாக  சித்தரித்துப் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தில் ...

தென்காசி அருகே சாலையில் சென்ற காரின் டயர் வெடித்து விபத்து!

தென்காசி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மாற்றுத்திறனாளி உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர். தென்காசியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் பாவூர்சத்திரம் வழியாக ...

ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை : 4 பேர் கைது!

தென்காசி ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பட்டுராஜா, நவம்பர் மாதம் 17-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ...

தென்காசி : மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து கட்டப்பட்ட படிக்கட்டுகள்!

தென்காசியில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து பள்ளி கட்டடம் கட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவூர் சத்திரத்தை அடுத்த கொண்டலூரில் அரசுப் பள்ளிக்கு 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை  ...

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி!

தென்காசி அருகே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கொண்டலூர் பகுதியில் கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு ...

அமைச்சர் வருகைக்காக ரூ.10,000 வசூலிப்பதாக புகார் : மருத்துவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ வைரல்!

தென்காசியில் அமைச்சர் வருகைக்காக ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக மருத்துவர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

நிதி ஒதுக்குவதில் முறைகேடு : திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

தென்காசியில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டத்தில், நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி திமுக-வை சேர்ந்த உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தென்காசி மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டமானது ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது . மாவட்ட ...

மினி பேருந்து மோதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நபர்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர், மினி பேருந்து மோதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வில்சன், ...

தென்காசி : மஞ்சள் நீராட்டு விழாவின் போது ஏற்பட்ட மோதல்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருதரப்பு மக்கள் மோதலில் ஈடுபட்டனர். மலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் ...

தென்காசி : உயிர் பலி வாங்க காத்திருக்கும் அரசு பேருந்து!

தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், பயணிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் துறை சார்ந்த அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் ...

தென்காசி : மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

தென்காசி அருகே பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். புளியங்குடியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ...

Page 1 of 2 1 2