நிதி ஒதுக்குவதில் முறைகேடு : திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம்!
Jun 21, 2026, 09:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிதி ஒதுக்குவதில் முறைகேடு : திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Mar 28, 2025, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டத்தில், நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி திமுக-வை சேர்ந்த உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தென்காசி மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டமானது ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது . மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மொத்தம்  13 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின்போது 5 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது குறுக்கிட்ட சில திமுக உறுப்பினர்கள்,  நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி முழக்கம் எழுப்பினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

Tags: தென்காசிIrregularities in allocation of funds: Intense argument between DMK members!திமுக உறுப்பினர்கள்
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் விற்பனை : 7 பேர் கைது!

Next Post

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்னை அமோகம்!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies