தஞ்சை : குப்பைகளை தரம் பிரிப்பதில் பல கோடி முறைகேடு!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை : குப்பைகளை தரம் பிரிப்பதில் பல கோடி முறைகேடு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் குப்பைகளை தரம் பிரிப்பதில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தசை ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் குப்பைகளை தரம் பிரிப்பதில் நடந்த முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மனுதார் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்டபணிகள்குறித்தத ஆவணங்களைஎடுத்துச் சென்றுள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Thanjavur: Multi-crore irregularities in garbage sorting
ShareTweetSendShare
Previous Post

சீனர்களுக்கு சுற்றுலா விசா – உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி!

Next Post

இந்தியா, தென்னாப்ரிக்கா இடையேயான கலாசார தொடர்பு காலத்தால் அழியாதது – பிரதமர் மோடி

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies