டெல்லி மெட்ரோ பார்க்கிங்கில் கார் நிறுத்த கட்டணம் வசூலித்து மோசடி!
Jan 14, 2026, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி மெட்ரோ பார்க்கிங்கில் கார் நிறுத்த கட்டணம் வசூலித்து மோசடி!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மெட்ரோ பார்க்கிங்கில் கார் நிறுத்தக் கட்டணம் வசூலித்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டவர் வசமாகச் சிக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

டெல்லி ஜனக்புரியில் உள்ள கிழக்கு மெட்ரோ நிலையத்துக்குச் சென்ற வாகனஓட்டி ஒருவர், அங்குள்ள பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒருவர், காரை நிறுத்தப் பார்க்கிங் கட்டணம் செலுத்தும்படி கூறி கியூ ஆர் கோடை காண்பித்துள்ளார். அவரது செயலைக் கண்டு சந்தேகமடைந்த வாகனஓட்டி, கியூ ஆர் கோடின் வங்கி வாடிக்கையாளர் பெயரை பரிசோதித்துள்ளார்.

அப்போது அந்த வங்கிக் கணக்கு தனி நபர் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வாகனஓட்டி கட்டணம் செலுத்த மறுக்கவே, கியூ ஆர் கோடுடன் வந்த மோசடியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து வாகன ஓட்டி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மோசடியாளர் வைத்திருந்த கியூ ஆர் கோட் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், மோசடியாளரை விசாரணைக்காகக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ வைரலான நிலையில், நாளுக்கு நாள் ஏமாற்றுப் பேர் வழிகள் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags: Delhi Metro parking scam: Parking fees chargedடெல்லி மெட்ரோ
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : சங்கரன்கோவிலில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை!

Next Post

மருத்துவமனைகளை ஆயுதக் கிடங்குகளாக்க ஜெய்ஷ் அமைப்பு முயற்சி? – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies