மருத்துவமனைகளை ஆயுதக் கிடங்குகளாக்க ஜெய்ஷ் அமைப்பு முயற்சி? - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
Jan 14, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருத்துவமனைகளை ஆயுதக் கிடங்குகளாக்க ஜெய்ஷ் அமைப்பு முயற்சி? – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கார் குண்டு வெடிப்பு சதித் திட்டத்தை விசாரித்து வரும் அதிகாரிகள், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளை ரகசிய ஆயுதக் கிடங்குகளாக மாற்ற முயற்சித்ததா? என விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் ஆதில் அகமது ராதரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அனந்த்நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் நச்சு ஆயுதங்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை பதுக்கி வைப்பதற்கான மறைவிடங்களாக, தீவிரவாத குழுக்கள் ஆய்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மருத்துவப் பணியாளர்களின் போர்வையில் இந்தச் செயல்களைச் செய்து, பாதுகாப்புப் படைகளின் சந்தேகத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தச் சதித்திட்டம், மருத்துவர்கள் மற்றும் உயர் கல்வி கற்றப் பல தொழில் வல்லுநர்கள் அடங்கிய ஒரு “வெள்ளை காலர்” பயங்கரவாத வலைப்பின்னலை வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக் கழகத்தில் இருந்து வெடிபொருள் தயாரிப்பதற்கான பெரிய அளவிலான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் குழுவுக்கு ஹமாஸ் அமைப்பிலிருந்து ஏதேனும் தொழில்நுட்ப ஆதரவு கிடைத்ததா என்பது குறித்தும் NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags: Jaish organization trying to turn hospitals into weapons depots? - Shocking information in investigation
ShareTweetSendShare
Previous Post

டெல்லி மெட்ரோ பார்க்கிங்கில் கார் நிறுத்த கட்டணம் வசூலித்து மோசடி!

Next Post

எஸ்.ஐ.ஆர். முகாம் : வாக்காளர்கள் எதிர்பார்ப்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies