சீனாவின் இ - பேருந்துகளில் பாதுகாப்பு குறைபாடு? : ஷாக்கில் உறைந்த ஸ்கேன்டிநேவியன் நாடுகள் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் இ – பேருந்துகளில் பாதுகாப்பு குறைபாடு? : ஷாக்கில் உறைந்த ஸ்கேன்டிநேவியன் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார பேருந்துகளை வாங்கிவிட்டு, எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….

ஸ்கேன்டிநேவியன் நாடுகளில் பொது போக்குவரத்துக்கான மின்சார பேருந்துகள், பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கின்றன. அதிலும் நார்வே, டென்மார்க் ஆகிய இரு நாடுகளிலும், சீன நிறுவனமான Yutong-ன் மின்சாரப் பேருந்துகளே பார்க்கும் இடங்களில் எல்லாம் ஓடிக்கொண்டு இருக்கும்.

தற்போது இதில் என்ன பிரச்னை எழுந்திருக்கிறது என்றால், Yutong மின்சாரப் பேருந்துகளில் ஆட்டோமேடிக் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்படும் வசதி இடம்பெற்றிருப்பது தான். இந்த தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் பிரச்னை இல்லை .

ஒருவேளை நாசவேலைகளுக்கு பயன்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற கவலைதான் நார்வே, டென்மார்க் நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சாஃப்ட்வேர் அப்டேட் என்ற பெயரில் Yutong நிறுவனமே பேருந்துகளை கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டால் என்ன செய்வது என்றெல்லாம் இருநாடு அரசுகளும் அச்சப்பட தொடங்கியுள்ளன.

நிச்சயம் இது பாதுகாப்பு குறைபாடாகத் தான் இருக்கும் என போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

சீன உற்பத்தி மின்சாரப் பேருந்துகளில் உள்ள குளறுபடியை நார்வே போக்குவரத்து கழகமான RUTER தான் முதன் முதலில் கண்டறிந்தது. Yutong நிறுவனத்தின் மின்சாரப் பேருந்துகளையும், உள்நாட்டு நிறுவனமான VDL-ன் மின்சாரப் பேருந்துகளையும் சோதித்து பார்த்த போது இந்த உண்மை புலப்பட்டுள்ளது.

Yutong நிறுவனத்தின் தரப்பிலோ இந்த விவகாரத்தில் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. டிஜிட்டல் ரீதியாக சாஃப்ட்வேரை அப்டேட் செய்வதே சாலச்சிறந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அசம்பாவிதம் ஏற்படுதற்கு முன்னரே, விபத்துகளை தடுக்க இது உதவும் என தங்கள் தரப்பை நியாயப்படுத்தி இருக்கிறது Yutong நிறுவனம்.

இந்த விவகாரம் நார்வே, டென்மார்க் நாடுகளில் மட்டுமல்ல, ஜரோப்பா முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

மின்சார பேருந்துகளை போல, பல நாடுகளும் சீன உற்பத்தி பொருட்களை வாங்கியிருக்கும் நிலையில், அவற்றிலும் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு இருக்குமோ என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சைக்கு சீனா எப்படி முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Tags: Scandinavian countriesChinese company YutongchinaDenmark.Norwayelectric buses
ShareTweetSendShare
Previous Post

மத்திய பிரதேசம் : பழைய பொருட்களை வைத்து கலைப் படைப்புகளை உருவாக்கும் பணி!

Next Post

தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies