தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி - சிறப்பு தொகுப்பு!
Jul 30, 2026, 03:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என புகழ்பெற்றதுதான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்புக்கு பின் கோயம்பேட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த கோயம்பேடு பேருந்து நிலையம்தான் தனியாரிடம் ஒப்படைத்த மின்சார பேருந்துகளை பழுது பார்க்கும் பணிமனையாக பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்….

போக்குவரத்து துறையை படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 12 வருட ஒப்பந்தத்தில் மின்சார பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அதனை இயக்கும் ஓட்டுநர்களையும் தனியார் நிறுவனமே அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மின்சார பேருந்துகளை பராமரிப்பதற்கு மட்டும் அரசு பேருந்துகளை பழுது பார்க்கும் பணிமனைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக வியாசர்பாடி பணிமனையை மாதாவரத்திற்கும் அடுத்து பெரும்பாக்கம் பணிமனையை செம்மஞ்சேரிக்கும் மாற்றியது மாநகர போக்குவரத்து கழகம். தற்போது பூந்தமல்லி பணிமனையை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 6 மற்றும் 7வது நடைமேடைகளுக்கு மாற்றி உள்ளனர்.

கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் காலியாக பூந்தமல்லி வரை சென்று வழித்தடங்களில் இயங்குவதோடு, பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிபுரியும் பணிமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து மின்சார பேருந்துகளின் பராமரிப்புக்காக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து துறையே நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் போது அதை தனியாரிடம் ஒப்படைப்பதால் செலவினங்கள் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பணிமனைகளை மாற்றுவதால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் காலியாக ஓடும் பேருந்துகளால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறையில் நடக்கும் இந்த மாற்றத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

Tags: Electric busMunicipal Transport Corporationtamil nadu governmentKoyambedu bus stand.Chennai's Koyambedu Bus StationKlampakkam Bus Station
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் இ – பேருந்துகளில் பாதுகாப்பு குறைபாடு? : ஷாக்கில் உறைந்த ஸ்கேன்டிநேவியன் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

களைகட்டிய வேளாண் கண்காட்சி ; படையெடுத்த பார்வையாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies