ஜம்மு-காஷ்மீர் : 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட குல்மார்க் சுற்றுலா தலம்!
Jan 14, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீர் : 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட குல்மார்க் சுற்றுலா தலம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் காரணமாக மூடப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் ட்ருங் சுற்றுலா தளம் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.

இதையடுத்து கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதல் காரணமாக ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன.

பாராமுல்லா மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான குல்மார்க்கில் உள்ள ட்ருங் சுற்றுலா தள மையம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags: ஜம்மு-காஷ்மீர்Jammu and Kashmir: Gulmarg tourist spot reopens after 7 monthsகுல்மார்க் சுற்றுலா தலம்
ShareTweetSendShare
Previous Post

திருத்துறைப்பூண்டியில் கனமழை : நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Next Post

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – மலேசியா அதிரடி முடிவு!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies