நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபட வேண்டும் : சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பார தீ சுவாமிகள்
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபட வேண்டும் : சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பார தீ சுவாமிகள்

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபடுவதன் வாயிலாக, நல்ல குணங்கள் பக்தர்களுக்கும் கிடைக்கும்” என, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பார தீ சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள உத்தர குருவாயூரப்பன் கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு சுவாமி வழிபாடு செய்தார்.

பின்னர் பேசிய அவர், விக்ரஹம் என்பதன் பொருள் நான்கு குணங்கள் என்று குறிப்பிட்டார்.

அதில் ஒன்று, விக்ரஹம் யார் மீதும் வேற்றுமை பாராட்டாது; யாரிடமும் யாசகம் கேட்காது, மற்றவர் பேரில் அபிப்ராயம் இல்லாமல் இருப்பது, ஒருவருடைய அழைப்பு இல்லாமல் உற்சவ விக்ரஹம் வெளியே செல்வது இல்லை என விளக்கினார்.

இந்த நால்வகை நற்குணங்களை பிரதிபலிக்கும் விக்ரஹத்தை, தொடர்ந்து வழிபடுவதால், பக்தர்களுக்கு நல்ல குணங்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

Tags: சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பார தீ சுவாமிகள்One should worship a deity with four qualities: Sringeri Jagadguru Sri Vidusekara Bhara Thi Swamigal
ShareTweetSendShare
Previous Post

கோவை : முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

Next Post

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஜர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies