திருப்பூரில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள் S.I.R பணிகளில் திமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினர்.
















