டெல்லி : 6 வயது சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி : 6 வயது சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் 6 வயது சிறுவனை பிட்புல் நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பிரேம் நகர் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, அண்டை வீட்டாரின் பிட்புல் நாய் கடித்து குதறியது. இதில் சிறுவனின் காது துண்டிக்கப்பட்ட நிலையில், தலையின் பின்புறமும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டான்.

இந்தச் சம்பவத்தில் நாயின் உரிமையாளரை கைது செய்துள்ள அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் பிட்புல் நாயைக் பிடித்து, விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அந்த நாய் மீண்டும் விடுவிக்கப்படாது என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது மற்றும் அதற்கான உரிமம் பெறுவது குறித்து டெல்லியில் தீவிர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Tags: Delhi: Pitbull bites and mauls 6-year-old boyபிட்புல் நாய்
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர்

Next Post

மும்பை தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினம் : முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மலர்வளையம் வைத்து மரியாதை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies