புதைக்க வேண்டிய மின்சார ஒயரை சாலையின் மேல் சிமெண்ட் பைப் வைத்து அமைக்க முணையும் மின்சார வாரியம் - பொதுமக்கள் புகார்
Jan 14, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதைக்க வேண்டிய மின்சார ஒயரை சாலையின் மேல் சிமெண்ட் பைப் வைத்து அமைக்க முணையும் மின்சார வாரியம் – பொதுமக்கள் புகார்

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் உயர் அழுத்தப் புதைவட மின் கம்பியைப் பூமிக்கு அடியில் கொண்டு செல்லாமல், சாலையின் மேற்பகுதியில் சிமெண்ட் குழாய் வழியாக எடுத்துச் செல்வதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாநகராட்சி பெரியார் சிலை எதிரே உள்ள கட்டபொம்மன் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.

திருவண்ணாமலை மாநகராட்சியில் தற்போது மின் கம்பங்களை அகற்விட்டு, உயர் அழுத்தப் புதைவட கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் நிலையில், கட்டபொம்மன் தெருவில் பூமிக்கு அடியில் உயரழுத்த புதைவட மின்கம்பியை எடுத்துச் செல்லவில்லை என்றும், சாலையின் மேற்பகுதியில் சிமெண்ட் குழாய்கள் வழியாக மின்வயர்கள் எடுத்துச் செல்லப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வீடுகளுக்குள் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

Tags: Public complains that the Munaiyum Electricity Board is planning to install cement pipes on top of the road to lay buried electric wires
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அதிக சீட்டு கேட்டு பெறுவதில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் உறுதி – அனில் போஸ்

Next Post

சிவகங்கை : பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies