அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயக பெருமான்!
Mar 15, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயக பெருமான்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீப திருவிழாவின் 3ம் நாளான இன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 24ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினந்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

3ம் நாளான இன்று, திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் நான்கு மாடவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Tags: Karthigai Deepam festival at Annamalaiyar Temple: Lord Ganesha graced the devotees in a mooshika vahana
ShareTweetSendShare
Previous Post

விவசாயத்தில் இழப்பு – விஷம் அருந்தி விவசாயி தற்கொலை!

Next Post

நெல்லை : அரசு பள்ளி வகுப்பறைக்குள் ஒழுகும் மழைநீர் – மாணவர்கள் கடும் அவதி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies