தூத்துக்குடி அருகே டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் வெட்டிக்கொலை!
Mar 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் வெட்டிக்கொலை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 27, 2025, 07:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கோமு. மதுவுக்கு அடிமையான கோமுவுக்கும் அவரது மனைவி தங்கத்தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்கத்தாய் அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் அவரை உறவினர்கள் மந்திரம் மற்றும் முருகன் ஆகியோர் மறைத்து வைத்துள்ளதாக கோமுவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை பாரில் மந்திரமும், முருகனும் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற கோமு அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். அங்கிருந்தவர்கள் மந்திரம் மற்றும் முருகன் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கோமுவை தேடி வருகின்றனர்.

Tags: Gayatharu police stationThoothukudiTASMAC bartwo people being hacked to deathKapulingampatti Melatheru
ShareTweetSendShare
Previous Post

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரோலக்ஸ் யானை உயிரிழப்பு!

Next Post

7, 280 கோடி மதிப்பிலான அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies