27 ஆண்டுகளாக கால்நடையாக உலகை சுற்றி வரும் இங்கிலாந்து நபர்!
Jan 14, 2026, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

27 ஆண்டுகளாக கால்நடையாக உலகை சுற்றி வரும் இங்கிலாந்து நபர்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்தை சேர்ந்த சாகச பயணி ஒருவர் 27 ஆண்டுகளாக உலகை சுற்றும் பயணத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த கார்ல் புஷ்பி, முன்னாள் பாராசூட் வீரர், நடைபயிற்சி சாகசக்காரர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தற்போது உலகம் முழுவதும் முழுமையாக நடந்த முதல் நபராக இருக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மனித வரலாற்றிலேயே மிக நீண்ட நடைப்பயணமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் அடர்ந்த காடுகள், பாலைவவனங்கள், உறைப்பனி குளிர் ஆகியவற்றை கார்ல் புஷ்பி எதிர்கொண்டுள்ளார்.

1998இல் சிலியில் இருந்து புறப்பட்ட காரல் புஷ்பி, அமெரிக்கா, ஆசியா முழுவதும் நடந்து சென்றார். பயணத்தின் ஒரு கட்டத்தில் காஸ்பியன் கடலைக் கூட நீந்திக் கடந்துள்ளார். பல இடங்களில் கைது மற்றும் அதிகாரிகளின் தடைகள் ஆகியவற்றையும் கார்ல் புஷ்பி சமாளித்துள்ளார்.

சுமார் 47 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடந்தள்ள புஷ்பி, தற்போது இங்கிலாந்தின் ஹல்லில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளார்.

27 ஆண்டுகளாக உலகை சுற்றி வரும் புஷ்பியின் இந்தப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: இங்கிலாந்துA British man has been walking around the world for 27 years
ShareTweetSendShare
Previous Post

மணிமுத்தாறு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு!

Next Post

வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு : காவல்துறை பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies