27 ஆண்டுகளாக கால்நடையாக உலகை சுற்றி வரும் இங்கிலாந்து நபர்!
Mar 19, 2026, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

27 ஆண்டுகளாக கால்நடையாக உலகை சுற்றி வரும் இங்கிலாந்து நபர்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்தை சேர்ந்த சாகச பயணி ஒருவர் 27 ஆண்டுகளாக உலகை சுற்றும் பயணத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த கார்ல் புஷ்பி, முன்னாள் பாராசூட் வீரர், நடைபயிற்சி சாகசக்காரர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தற்போது உலகம் முழுவதும் முழுமையாக நடந்த முதல் நபராக இருக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மனித வரலாற்றிலேயே மிக நீண்ட நடைப்பயணமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் அடர்ந்த காடுகள், பாலைவவனங்கள், உறைப்பனி குளிர் ஆகியவற்றை கார்ல் புஷ்பி எதிர்கொண்டுள்ளார்.

1998இல் சிலியில் இருந்து புறப்பட்ட காரல் புஷ்பி, அமெரிக்கா, ஆசியா முழுவதும் நடந்து சென்றார். பயணத்தின் ஒரு கட்டத்தில் காஸ்பியன் கடலைக் கூட நீந்திக் கடந்துள்ளார். பல இடங்களில் கைது மற்றும் அதிகாரிகளின் தடைகள் ஆகியவற்றையும் கார்ல் புஷ்பி சமாளித்துள்ளார்.

சுமார் 47 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடந்தள்ள புஷ்பி, தற்போது இங்கிலாந்தின் ஹல்லில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளார்.

27 ஆண்டுகளாக உலகை சுற்றி வரும் புஷ்பியின் இந்தப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: இங்கிலாந்துA British man has been walking around the world for 27 years
ShareTweetSendShare
Previous Post

மணிமுத்தாறு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு!

Next Post

வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு : காவல்துறை பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies