27 ஆண்டுகளாக கால்நடையாக உலகை சுற்றி வரும் இங்கிலாந்து நபர்!
Aug 27, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

27 ஆண்டுகளாக கால்நடையாக உலகை சுற்றி வரும் இங்கிலாந்து நபர்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்தை சேர்ந்த சாகச பயணி ஒருவர் 27 ஆண்டுகளாக உலகை சுற்றும் பயணத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த கார்ல் புஷ்பி, முன்னாள் பாராசூட் வீரர், நடைபயிற்சி சாகசக்காரர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தற்போது உலகம் முழுவதும் முழுமையாக நடந்த முதல் நபராக இருக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மனித வரலாற்றிலேயே மிக நீண்ட நடைப்பயணமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் அடர்ந்த காடுகள், பாலைவவனங்கள், உறைப்பனி குளிர் ஆகியவற்றை கார்ல் புஷ்பி எதிர்கொண்டுள்ளார்.

1998இல் சிலியில் இருந்து புறப்பட்ட காரல் புஷ்பி, அமெரிக்கா, ஆசியா முழுவதும் நடந்து சென்றார். பயணத்தின் ஒரு கட்டத்தில் காஸ்பியன் கடலைக் கூட நீந்திக் கடந்துள்ளார். பல இடங்களில் கைது மற்றும் அதிகாரிகளின் தடைகள் ஆகியவற்றையும் கார்ல் புஷ்பி சமாளித்துள்ளார்.

சுமார் 47 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடந்தள்ள புஷ்பி, தற்போது இங்கிலாந்தின் ஹல்லில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளார்.

27 ஆண்டுகளாக உலகை சுற்றி வரும் புஷ்பியின் இந்தப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: இங்கிலாந்துA British man has been walking around the world for 27 years
Share
Tweet
SendShare
Previous Post

மணிமுத்தாறு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு!

Next Post

வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு : காவல்துறை பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies