பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு - காரணம் என்ன?
Aug 26, 2026, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2026, 04:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்ததற்கு, அவரது ஆலோசகர்களே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக இருந்தால், மாற்று இடத்தை தேர்வு செய்த பின் அறிவிக்கலாம் என முதல்வர் விஜய் தரப்பிடம் உயர் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இதனிடையே, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இடைத்தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,
இதனால் பரந்தூர் திட்டத்தை கைவிடும் முடிவை அறிவிக்க வேண்டுமெனவும் முதல்வர் தரப்புக்கு, அவரது ஆலோசகர்கள் யோசனை கூறியதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரந்துாருக்கு நேரில் சென்று, போராடியவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அந்த திட்டத்தை கைவிடும் முடிவை முதல்வரே வெளியிட வேண்டும் என்றும், இதுதான் எதிர்கால அரசியலுக்கு அடித்தளம் எனவும் முதல்வரின் ஆலோசகர்கள் கூறியதாகவும் தெரிகிறது.

அதை ஏற்று முதல்வர் விஜய் பரந்தூர் திட்டம் ரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Chief Minister Joseph VijayChief Minister Joseph Vijay’s advisorsParandur airport projectParandur airport project cancelled
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies