மகளிருக்கு மாதம் ரூ. 2,500 - டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!
Aug 26, 2026, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2026, 02:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும்  லட்சுமி யோஜனா திட்டத்தை முதலமைச்சர் ரேகா குப்தாதொடங்கி வைத்தார்.

டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கும் ‘டெல்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

டெல்லி தல்கத்தோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், சுமார் 4,000 பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், பாஜகவின் 2025 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாகும்.

இதற்கான பதிவு போர்ட்டல் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று மதியம் நிலவரப்படி 9 லட்சத்து 13 ஆயிரத்து 495 பேர் பதிவு செய்துள்ளனர்.

இதில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 223 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நேரடி பண பரிமாற்றம் மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முதல் தவணை செப்டம்பர் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Tags: Chief Minister Rekha GuptaLakshmi Yojana' schemetwo thousand five hundred
Share
Tweet
SendShare
Previous Post

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Related News

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies