தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி
Aug 25, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

Manikandan by Manikandan
Aug 25, 2026, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அரசு அனுமதி வழங்கி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில், மாநில உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கருணைக்கொலை நடவடிக்கையில், அனைத்து தெருநாய்களும் கொல்லப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் நாய்கள் மட்டுமே கருணைக்கொலை செய்ய அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ‘தெருநாய் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும் என்றும்,

குழுவின் தலைவர் மற்றும் தகுதி வாய்ந்த அரசு கால்நடை மருத்துவரின் எழுத்துப்பூர்வப் பரிந்துரைக்குப் பிறகே ஒரு நாயைக் கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாய்களைப் பிடிக்கும்போதும், கருணைக்கொலை செய்யும்போதும் எவ்வித கொடூரமான அல்லது வன்முறையான முறைகளையும் கையாளக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டோ, நஞ்சு கொடுத்தோ அல்லது தடியால் அடித்தோ கொல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,

தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் மூலம், நரம்பு வழியாக குறிப்பிட்ட மருந்துகளைச் செலுத்தி மட்டுமே வலியற்ற முறையில் உயிரிழக்கச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிற நாய்களின் முன்னிலையில் கருணைக்கொலை நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Tags: Keralaannounceddog
Share
Tweet
SendShare
Previous Post

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Next Post

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies