தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி
கேரளாவில் வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அரசு அனுமதி வழங்கி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில், மாநில உள்ளாட்சி ...
கேரளாவில் வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அரசு அனுமதி வழங்கி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில், மாநில உள்ளாட்சி ...
திருப்பூர் அருகே குழந்தைகளை தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் ...
நீலகிரி அருகே வளர்ப்பு நாயை வேட்டையாட சென்ற சிறுத்தை உரிமையாளரைக் கண்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் அருகே கோழிபாலம் ...
திருச்சி அருகே நாய்க் குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பரசம்பேட்டை அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நாய்க் குட்டிகளை ...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சிறுவனை தெருநாய்கள் துரத்தி கடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், நாய்க்கடி ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நாய் குறுக்கே வந்ததால் சாலை தடுப்பில் ஏறி கார் சிக்கிக்கொண்டது. தெள்ளார் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். ...
மத்தியப்பிரதேசத்தில் உரிமையாளர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் தகன மேடையில் காத்திருந்த நாயின் வீடியோ வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள ...
உத்தரபிரதேசத்தில் அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாயை பக்தர்கள் வியப்புடன் கண்டு வழிபட்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. ...
ஈக்வடாரில் தாரில் சிக்கி உயிருக்குப் போராடிய நாயை அவ்வழியாகச் சென்றவர்கள் பத்திரமாக மீட்டது பலரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. ஈக்வடாரின் தலைநகர் குயிட்டோவில் தார் ஏற்றி வந்த டேங்கர் ...
நேபாளத்தில் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் குகுர் டிஹார் பண்டிகையையொட்டி ராணுவத்தில் பணிபுரியும் நாய்கள் கௌரவிக்கப்பட்டன. டிஹார் என்பது நேபாளத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் ...
வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் புகார்கள் அதிகரித்த நிலையில், புதிய உத்தரவுகளை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக் ...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆறு பேரை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சோளிங்கரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பல நாட்களாக மக்கள் ...
பூந்தமல்லி அருகே 8 வயது சிறுமியை ராட்வைலர் நாய் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி டியூஷன் ...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தெரு நாய் கடித்ததில் 4 வயது சிறுவன் காயமடைந்தார். பெரியகடை பகுதியில் வசித்துவரும் சுக்கூர் என்பவரது 4 வயது மகன் அப்ரான், வீட்டுக்கு ...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வெறி நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ...
பிரபல தொழில் அதிபரும், வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பராக் தேசாய், தெரு நாய்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவருக்கு வயது 49. குஜராத்தைச் சேர்ந்தவர் தொழில் ...
கோவாவிலிருந்து ராகுல் காந்தி வாங்கிவந்த, நாய் குட்டி விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என டெல்லி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் எம்பி ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ நாய் உயிரிழந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies