திருப்பத்தூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!
Mar 16, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பழனி – சரோஜா தம்பதி திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் உள்ள 11 ஏக்கர் 19 சென்ட் நிலத்தைச் சென்னையில் உள்ள விஆர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ளனர்.

அடமான தொகையாக மூன்றரை கோடி ரூபாய் கொடுப்பதாகக் கூறிய நிறுவனத்தினர் அதுதொடர்பாகச் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரிஜிஸ்டர் செய்துள்ளனர். மேலும் அதற்கான பணத்தை சென்னை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றபோது அலுவலகம் பூட்டியிருந்ததைக் கண்டு பழனி – சரோஜா தம்பதி அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Tags: Land worth several crores of rupees seized in Tirupattur: Complaint filed at the District Superintendent of Police's office
ShareTweetSendShare
Previous Post

வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு : காவல்துறை பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

கிருஷ்ணகிரி : தக்காளி விலை அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies