திருப்பூர் : காவல் நிலையத்தில் மக்கள் போராட்டம்!
Jan 14, 2026, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : காவல் நிலையத்தில் மக்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எனக் கூறி அழைத்து வந்து காக்க வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக டன் கணக்கில் குப்பைகளை முதலிபாளையம், நல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர்.

இந்நிலையில் முதலிபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதை தெரிவிக்கும் வகையில், ஈரோட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

இதனை அறிந்த மாநகர போலீசார் போராட்டக் குழுவினர்கள் நான்கு பேருக்கு விசாரணை அழைப்பாணையை அனுப்பி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்தனர். அவர்களை நல்லூர் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் காக்க வைத்ததால் 50 – க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Tags: Tn newsTiruppur: People protest at the police station
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீர் – நோயாளிகள் கடும் சிரமம்!

Next Post

நெல்லை : பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட தீயணைப்பு வீரர் கைது!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies