திருப்பூர் : காவல் நிலையத்தில் மக்கள் போராட்டம்!
Mar 16, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : காவல் நிலையத்தில் மக்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எனக் கூறி அழைத்து வந்து காக்க வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக டன் கணக்கில் குப்பைகளை முதலிபாளையம், நல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர்.

இந்நிலையில் முதலிபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதை தெரிவிக்கும் வகையில், ஈரோட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

இதனை அறிந்த மாநகர போலீசார் போராட்டக் குழுவினர்கள் நான்கு பேருக்கு விசாரணை அழைப்பாணையை அனுப்பி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்தனர். அவர்களை நல்லூர் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் காக்க வைத்ததால் 50 – க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Tags: Tn newsTiruppur: People protest at the police station
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீர் – நோயாளிகள் கடும் சிரமம்!

Next Post

நெல்லை : பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட தீயணைப்பு வீரர் கைது!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies