நெல்லை : பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட தீயணைப்பு வீரர் கைது!
Jan 14, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட தீயணைப்பு வீரர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை தீயணைப்பு துறை அலுவலகத்தில் பணத்தை வைத்து அதிகாரியை, சக ஊழியரே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத 2 லட்சத்து 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, சரவணபாபு மற்றும் அவரது ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி எனச் சரவணபாபு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து சோதனைக்கு முந்தைய நாள், மர்ம நபர் ஒருவர் தனது அலுவலகத்தில் பணப் பையை வைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டார்.

இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணத்தை வைத்தது தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு நிலைய வீரர் ஆனந்த் என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

Tags: Nellai: Firefighter arrested for acting with the intention of revenge
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : காவல் நிலையத்தில் மக்கள் போராட்டம்!

Next Post

திருவள்ளூர் : மனைவியை சுத்தியலால் அடித்து துன்புறுத்திய கணவர் கைது!

Related News

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies