நெல்லை : பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட தீயணைப்பு வீரர் கைது!
Mar 16, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட தீயணைப்பு வீரர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை தீயணைப்பு துறை அலுவலகத்தில் பணத்தை வைத்து அதிகாரியை, சக ஊழியரே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத 2 லட்சத்து 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, சரவணபாபு மற்றும் அவரது ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி எனச் சரவணபாபு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து சோதனைக்கு முந்தைய நாள், மர்ம நபர் ஒருவர் தனது அலுவலகத்தில் பணப் பையை வைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டார்.

இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணத்தை வைத்தது தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு நிலைய வீரர் ஆனந்த் என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

Tags: Nellai: Firefighter arrested for acting with the intention of revenge
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : காவல் நிலையத்தில் மக்கள் போராட்டம்!

Next Post

திருவள்ளூர் : மனைவியை சுத்தியலால் அடித்து துன்புறுத்திய கணவர் கைது!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies