திருவள்ளூர் : மனைவியை சுத்தியலால் அடித்து துன்புறுத்திய கணவர் கைது!
Jan 14, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் : மனைவியை சுத்தியலால் அடித்து துன்புறுத்திய கணவர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திருமணமான இரண்டாவது நாளே மனைவியை சுத்தியலால் அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி முருகப்பா தெருவை சேர்ந்த பீயூலாவுக்கு, புரசைவாக்கத்தை சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வாவுடன் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான மறுநாள் இரவே, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அகஸ்டின் ஜோஷ்வா, பீயூலாவை சுத்தியலால் அடித்து வீட்டில் உள்ள அறைக்குள் பூட்டி வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பீயூலாவின் பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், தகவறிந்த போலீசார் அகஸ்டின் ஜோஷ்வாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பல பெண்களை மிரட்டி அவர் பாலியல் தொல்லை கொடுத்ததும், அதை வீடியோவாக எடுத்து மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

Tags: கணவர் கைதுThiruvallur: Husband arrested for beating and torturing his wife with a hammer
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட தீயணைப்பு வீரர் கைது!

Next Post

பிரமாண்ட ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies