தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சி : அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சி : அடிப்படை வசதிகள் இல்லை – மக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த தாம்பரத்தை, மாநகராட்சியாகத் தரம் உயர்த்திய பிறகும், ஒரு பகுதி மட்டும் பெயர் பலகை மாற்றப்படாமல் பெருநகராட்சியாகவே உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாமபரத்தை சுற்றியுள்ள ஐந்து பேரூராட்சிகள் மற்றும் ஐந்து நகராட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம் மாநாராட்சி உதயமானது.

மாநகராட்சியாக மாறியபிறகும், அப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் 33வது வார்டுக்குட்பட்ட மவுலானா நகரில் மட்டும் பெயர் பலகைகள் தாம்பரம் பெருநகராட்சி என்ற அளவிலேயே உள்ளது.

எனவே தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்குரிய அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags: Chengalpattu: Even after 3 years of becoming a corporationit still does not have the status it deserves
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்யாதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

கோவை : உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies