பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு - கடும் சீற்றத்தில் மக்கள்!
Mar 15, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு – கடும் சீற்றத்தில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்திற்கும் ஈரோட்டிற்கும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் காவேரிப்பட்டி படித்துறைக்கும், கேசரிமங்கலத்திற்கு இடையேயும் பாலம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணைப்புப் பாலம் அமைப்பதன் அவசியம் குறித்தும், அவை இல்லாததால் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவேரிப்பட்டி படித்துறைக்கும், அக்கரையில் உள்ள ஈரோடு மாவட்டம் கேசரிமங்கலத்திற்கும் இடையிலும் காவிரி ஆறு செல்கிறது. காவிரியில் தண்ணீர் குறைவாகச் செல்லும் போது அப்பகுதியை நடந்து கடந்து செல்லும் பொதுமக்கள், அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இரு பகுதிக்கும் இடையே சுமார் 400 மீட்டர் பாலம் இல்லாத காரணத்தினால் 20 கி மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி விவசாயிகள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பு மக்களுமே குமாரபாளையம் மற்றும் கோனேரிப்பட்டி வழியாகப் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி ஆகியோரிடம் அளித்த மனு கிடப்பிலேயே இருக்கும் நிலையில், பாலம் அமைக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை கனவாகவே போய்விடுமோ என்ற வேதனையையும் அப்பகுதி மக்கள் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இரு மாவட்டங்கைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பயணத்தை எளிதாக்க உதவும் வகையிலான பாலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Many years of penance for the bridge: People are furious at the government for not paying attentionகடும் சீற்றத்தில் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் – வேதனையில் உள்ளூர்!

Next Post

அதிக கடன் வாங்கிய நாடுகள் : முதலிடத்தில் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies